சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, January 24, 2020

என் வாசகர்கள் குரல் - 2

அன்பு வாசகர்களுக்கு

வணக்கம்.

சென்னை புத்தகக் காட்சியில் என் புத்தகங்கள் குறித்துப் பேசிய சில வாசகர்கள் குரல் ....



இங்கு பேசியவர்களுக்கும், இதே எண்ணப் போக்கைக் கொண்டவர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள். ஒரு எழுத்தாளனை ஊக்குவிப்பதும், உயர்த்துவதும் உண்மையில் அவனது வாசகர்களே! எனவே அனைத்துப் பெருமையும் உங்களுக்கே.

அன்புடன்
என்.கணேசன்

4 comments:

  1. True words from your readers.

    ReplyDelete
  2. சுவாமிநாதன்January 25, 2020 at 7:34 AM

    அனைத்து வாசகர்கள் சொன்னதும் நூற்றுக்கு நூறு உண்மை. உங்கள் எழுத்துகள் சுவாரசியமாகவும் இருக்கிறது. படிக்கையில் மன அமைதியும் கிடைக்கிறது. பாசிடிவ் ஆக மனம் மாறவும் செய்கிறது. நிறைய எழுதுங்கள் சார். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அனைவரும் கூறியது உண்மையே... இன்னும் கூட என்.கணேசன் ஐயாவைப் பற்றி கூற நிறைய உள்ளது...

    ReplyDelete
  4. very true! echo our thoughts. keep writing

    ReplyDelete