சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 3, 2022

அமேசான் கிண்டிலில் ’பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்!’ வெளியீடு!

 


அன்பு வாசகர்களே,

வணக்கம்.

தங்களுடைய பேராதரவின் காரணமாக எனது ‘பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்!’ நான்காம் பதிப்பும் வெற்றிகரமாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன. அமேசானில் விற்பனையில் இருக்கும் ஆறேழு பிரதிகள் தவிர இந்த அச்சுப் புத்தகங்கள் கைவசம் இல்லை.  

(இந்த நூலையும், என் மற்ற நூல்களையும் அமேசானில் ஆன்லைனில் வாங்க -

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV )

அதனால் அடுத்த பதிப்புக்குப் பதிலாக மின்னூலாக இந்த நூலை அமேசான் கிண்டிலில் வெளியிட்டு இருக்கிறோம். மின்னூலாகப் படிக்க விரும்பும் வாசகர்கள் இந்த நூலை கிண்டிலில் படிக்கலாம். லிங்க் :

https://www.amazon.com/dp/B09TRQDD1D


(குறிப்பு: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாணக்கியன் நாவல் அச்சகம் சந்திக்கும் சில பிரச்சினைகளால் தாமதமாகி வருகிறது. அடுத்த வார இறுதிக்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். )


அன்புடன்

என்.கணேசன்

1 comment: