சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, August 10, 2021

ஆழ்மனசக்தி அடையும் வழிகள் மூன்றாம் பதிப்பு வெளியீடு!


 


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


தங்களுடைய பேராதரவின் காரணமாக ”ஆழ்மனசக்தி அடையும் வழிகள்” நூலின் மூன்றாம் பதிப்பு வெற்றிகரமாக  வெளியாகியுள்ளது. விலை ரூ.250/-


ஆழ்மனசக்தி நூல்கள் இரண்டுமே என் அதிக உழைப்பையும், படிப்பையும் எடுத்துக் கொண்டவை. வெறுமனே அறிவுரைகள், வழிமுறைகள் கூறுவதை விட உலக அளவில் ஆழ்மனசக்தி குறித்து நடக்கும் ஆராய்ச்சிகள், இன்றைய மருத்துவம் அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடித்திருக்கும் உண்மைகள் ஆகியவற்றை ஆதாரபூர்வமாக எழுதி பின் அந்த உண்மைகளின் அடிப்படையில் வழிமுறைகளைக் கூறுவது சரியாக இருக்கும் என்று நான் எண்ணி எழுதிய நூல்கள் தான் எட்டாவது பதிப்பைச் சந்தித்திருக்கும் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூலும், தற்போது மூன்றாம் பதிப்பைச் சந்தித்திருக்கும் “ஆழ்மனசக்தி அடையும் வழிகள்” நூலும். 


பயன்படுத்தும் சரியான மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த இரண்டு நூல்களுமே பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். விளம்பரமே இல்லாமல் வேகமாக அடுத்தடுத்த பதிப்புகளை இந்த நூல்கள் சந்தித்து வருவது வாசகர்கள் தரும் அமோக வரவேற்பினால் என்றே நான் நம்புகிறேன்.  வாங்கிப் படித்தும், மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்தும், இந்த நூல்களைப் பரிசாக அளித்தும் இந்த நூல்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.


இந்த நூலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்,

என்.கணேசன் 

1 comment:

  1. இன்னும் நிறைய பதிப்புகளை இந்த இரண்டு நூல்களும் காண வேண்டும்.... அந்த அளவு அற்புதமான பொக்கிஷங்கள் இதில் பொதிந்துளளன.... திரும்ப திரும்ப படிக்கும் போது அதன் புரிதல் நமக்குள் ஆழப்படும....

    ReplyDelete