சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Sunday, March 1, 2020

வாழ்க்கையில் கஷ்டங்களைக் கூட்டுவதும் குறைப்பதும் உங்கள் கையில் தான்!

உச்சத்திலிருந்து அடிமட்ட ஆட்கள் வரை எல்லோருக்கும் கஷ்டங்கள் வரத்தான் செய்கின்றன. அதிலிருந்து தப்பிக்க யாருக்கும் வழியில்லை. இறைவனே மனிதனாக அவதாரம் எடுக்கையில் படாதபாடு பட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் வந்த கஷ்டங்களை அதிகப்படுத்திக் கொள்வதிலும், குறைத்து சமாளித்துக் கொள்வதிலும் தான் மனிதர்கள் வித்தியாசப்படுகிறார்கள். வந்த கஷ்டங்களை முட்டாள்கள் எப்படியெல்லாம் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும், புத்திசாலிகள் எப்படியெல்லாம் குறைத்துக் கொள்கிறார்கள் என்பதை விளக்கும் பயனுள்ள காணொளி இது...





என்.கணேசன்

1 comment:

  1. கண்டிப்பாக உண்மைதான் ஐயா.... சிறிய கஷ்டத்தை நாம் தான் பெரிதாக கூட்டியும் அல்லது குறைத்தும் கொள்கிறோம்.

    ReplyDelete