சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, June 21, 2019

வெற்றிக்கும் உயர்வுக்கும் வழிகாட்டும் வீரசிவாஜி!

இந்திய மன்னர்களில் நான் அதிகம் ரசித்துப் படித்தது சத்ரபதி சிவாஜியைத் தான். சிறுவயதிலிருந்து சிவாஜியைப் பற்றி அதிக நூல்களைப் படித்து ரசித்ததால் தான் பின் “சத்ரபதி” நாவல் எழுதத் தூண்டப்பட்டேன். அதற்காக மறுபடியும் பல நூல்கள், வரலாற்றுக் குறிப்புகள் படிக்க வேண்டி வந்தது. அப்போது சிவாஜி மேல் இருந்த ஈர்ப்பும், மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது.

சமீபத்தில் சிவாஜியைப் பற்றிப் பேச ’சேனல் ஆர்ட் இந்தியா’ என்னைக் கேட்டுக் கொண்ட போது சிவாஜியிடம் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய குணாதிசயங்களையும், சிவாஜியின் உயர்வையும் பற்றிப் பேசினேன்.

அதன் காணொளி இதோ...




என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


2 comments:

  1. Srinivasa RaghavanJune 22, 2019 at 3:16 AM

    Thanks for writing this novel. Each Indian should know the history of this great Indian king. I purchased the novel in Chennai Book Fair and loved your way of writing.

    ReplyDelete
  2. சிவாஜியின் நாவல்களில் உள்ள படிப்பினைகளை ரத்தின சுருக்கமாக கூறியது அருமை....

    ReplyDelete