சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, April 24, 2019

அடுத்தவர் நினைப்பும், நம் முன்னேற்றமும்!

அடுத்தவர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் நாம் சில சமயங்களில்  செய்ய வேண்டிய சிலவற்றைச் செய்யாமல் இருந்து விடுகிறோம். அதே போல் பிடிக்காத சிலவற்றையும் செய்து தொலைக்கிறோம். இப்படி அடுத்தவர் அபிப்பிராயங்களை அனுசரித்து நடத்துகிற வாழ்க்கை சரியா? தவறா? அப்படி நடப்பதில் நாம் பெறுவதும் இழப்பதும் என்ன? சரி செய்து கொள்வது எப்படி? இந்தக் காணொளியில் காணுங்களேன்...



என்.கணேசன்

1 comment: