சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Sunday, January 24, 2021

கருத்துகளை தீர்ப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

மற்றவர்களின் கருத்துக்களை எல்லாம் தீர்ப்பாய் எடுத்துக் கொள்வது முட்டாள்தனமானது.  இந்த உண்மையை உணர சரித்திரம் படைத்த பலர் அனுபவங்களைப் பாருங்கள்.

1 comment:

  1. சிலர் சொல்லும் விமர்சனங்கள் உண்மையாகவே இருந்தாலும் கூட.... அதை எளிமையாக உடைக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு...

    ReplyDelete