என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Sunday, November 15, 2020

எதையும் முடிக்கும் வரை ஆர்வமிருக்கிறதா?

இல்லை, அரைகுறை முயற்சிகளில் உங்களை வீணாக்கிக் கொள்கிறீர்களா?  இது சுயபரிசோதனை நேரம்...

2 comments:

  1. உண்மை. ஆனால் இராமகிருஷ்ணர் கதையில் வரும் 'நீரில் நடக்கும் வித்தை கற்ற மனிதனைப் போல' உப்பு சப்பு பெறாத விஷயத்தில், அதைக் கற்ருக்கொள்ள வேண்டி, இவ்வாளவு கவனம் செலுத்தி வீணாக நாட்களை செலவு செய்து விட்டோமே என்ற கழிவிரக்கமே, 'ஒன்று விட்டு ஒன்று பற்றி' என்று நாம் இயங்கக் காரணமாகிறது.

    இதை எப்படி எதிர்கொள்வது?

    ReplyDelete