சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, December 4, 2019

யார் நீ? மூன்று முட்டாள்தனமான நம்பிக்கைகள்!

நம்முடைய நம்பிக்கைகள் மிக முக்கியமானவை. அதிலும் யார் நாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம் என்பது அதிமுக்கியமானது. காரணம் 
நம் வாழ்க்கையையும், நம் நிம்மதியையும் அது தான் நிர்ணயிக்கிறது.  

யார் நாம் என்பதில் ஒவ்வொரு மனிதனும் மூன்று முட்டாள்தனமான 

நம்பிக்கைகள் வைத்திருக்கிறான். அந்தத் தவறான  நம்பிக்கைகள் அவனை 

அவனாக வாழ வைப்பதில்லை. அவனுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் 

அந்தத் தவறான நம்பிக்கைகளே காரணமாக இருக்கின்றன.      அவை என்ன 

என்பதை அறிய இந்தக் காணொளியைக் காணுங்கள்!




என்.கணேசன்

2 comments:

  1. அருமையான காணொளி...நன்றி ஐயா

    ReplyDelete
  2. அற்புதமான ஆழமான எல்லோரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கையின் தத்துவங்கள். நன்றி

    ReplyDelete