சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, August 4, 2017

ஈரோடு புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 91ல் என் நூல்கள்!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

4.8.2017 முதல் 15.8.2017 வரை ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 91 ல் என் நூல்கள் அனைத்தும் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அருகில் உள்ள வாசகர்களும், அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் வாசகர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேரம் : தினசரி காலை 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை

இடம்: ஈரோடு வ.உ.சி மைதானம் (பஸ் நிலையம் அருகில்)

பதிப்பாளர் அலைபேசி: 9600123146

அன்புடன் 
என்.கணேசன்

No comments:

Post a Comment