சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, August 26, 2016

வாசகர்களுடன் சில இனிமையான தருணங்கள்!

கோவை கொடீசியாவில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் நேற்று (25.8.2016) ப்ளாக்ஹோல் மீடியாவின் அரங்கு எண் 187 க்கு வருகை புரிந்த அன்பு வாசகர்களுடனான சந்திப்பு மிக இனிமையானதாக இருந்தது.  அந்த இனிய தருணங்கள் நிரந்தர நினைவுகளாய் மனதில் தங்கி விட்டன.


அனைத்து வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

அந்த தருணங்களின் காமிராப் பதிவுகளில் சில-










4 comments:

  1. ooops i missed out the opportunity ..sir just now viewed ..the post

    ReplyDelete
  2. தங்களை புகைபடத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete