சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, August 19, 2016

கோவை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 187


அன்பு வாசகர்களுக்கு ,

வணக்கம்.

கோயமுத்தூர் கொடீசியாவில் (ஹால் D) ஆகஸ்ட் 19 முதல் 28 வரை நடக்கும் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 187 (ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ்) ல் என் அனைத்து நூல்களும் சிறப்புத் தள்ளுபடியுடன் கிடைக்கும்.

கண்காட்சி நேரம்  காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

கோவையிலும் கோவைக்கு அருகாமையிலும் இருக்கும் வாசகர்கள் கண்டிப்பாக இந்தப் புத்தகத் திருவிழாவிற்கும், அரங்கு எண் 187 க்கும் வருகை தாருங்கள்,  தங்கள் நண்பர்களிடமும்,  நலம்  விரும்பிகளிடமும் சொல்லுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்


3 comments:

  1. வாழ்த்துக்கள்... தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. Im frm Malaysia..how i can get tis book

    ReplyDelete