சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 10, 2017

விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி?

சமுத்திரம் அலைகளை இடைவிடாது உருவாக்குவது போல சமூகம் விமர்சனங்களை இடைவிடாது உருவாக்கிக் கொண்டே இருக்கும். அதனால் விமர்சனங்களில் இருந்து நாம் தப்பி விட முடியாது. இந்த விமர்சனங்கள் இனிமையானதல்ல என்றாலும் சந்தித்தே அல்லவா ஆக வேண்டும். சரியாக விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி? பார்ப்போம்

No comments:

Post a Comment