சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, May 1, 2018

நினைவுகளின் நரகத்தில் இருந்து நீங்குவது எப்படி?

அடுத்தவர்கள் ஏற்படுத்திய மனக்காயங்களை நம்மால் சீக்கிரம் மறக்க முடிவதில்லை. அவர்கள் செய்த துரோகங்களும், பேசிய வார்த்தைகளும் நெஞ்சில் நீங்காத நினைவுகளாய் தங்கி நம் வாழ்க்கையையே நரகமாக்கி விடுகின்றன. அந்த நினைவுகளின் நரகத்திலிருந்து நீங்குவது தான் எப்படி? வாருங்கள் பார்ப்போம். ...

- என்.கணேசன்




1 comment:

  1. நன்றி...ஐயா...
    பயனுள்ள தத்துவங்கள்..அருமை...சில தத்துவங்களை Screen Short எடுத்து வைத்துக்கொண்டேன்..

    ReplyDelete