சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, August 8, 2020

எல்லைகளை ஆழ்மனமே தீர்மானிக்கிறது!

(ஆழ்மனசக்தி இரகசியங்கள் 16) எல்லைகளை ஆழ்மனமே தீர்மானிக்கிறது என்பதை ரோஜர் பானிஸ்டர், வேசிலி அலெக்‌ஷிவ் உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது- விஞ்ஞானம் மாற்றிக் கொள்ளும் உண்மைகள் - பம்பிள்பீ உதாரணம் - ஆழ்மனம் சொல்வது என்ன, பேராசையும் அடிமுடிட்டாள்தனமும் சொல்வதென்ன? - எல்லைகளை நீட்டிக்கும் வித்தை

2 comments:

  1. சரிதான் ஐயா...
    நான் கூட ஆறு மணி நேர வேலையை இரண்டு...இரண்டாக பிரித்து தான் செய்வேன்....

    ReplyDelete