சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 13, 2020

என் வாசகர்களின் குரல்!

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

நடந்து வரும் சென்னை புத்தகக் காட்சிக்கு வந்த என் வாசகர்கள் சிலரின் கருத்துகள் இந்த யூட்யூபில்....




நான் தொடர்ந்து எழுதக் காரணமாக இருப்பது என் அபிமான வாசகர்களால் தான் என்பது நிச்சயம். இந்த யூட்யூபில் பேசிய வாசகர்களுக்கும், என் வலைப்பூவிலும், மின்னஞ்சலிலும் கருத்துகள் தொடர்ந்து தெரிவிக்கும் வாசகர்களுக்கும், மவுனமாகவே என் நூல்களை வாங்கியும் மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்யும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இந்த யூட்யூபை வெளியிட்ட சேனல் ஆர்ட் இந்தியாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!


அன்புடன்
என்.கணேசன்

5 comments:

  1. உண்மை தான் என்.கணேசன் ஐயா அவர்களின் எழுத்து அற்புதமானது....சக்தி வாய்ந்தது...
    Channel Art India வுக்கு நன்றி....

    ReplyDelete
  2. thank you sir...for taking our comments...we are always there to read your books....

    Aruna S

    ReplyDelete
  3. All spoke truthfully. We are really proud of you sir.

    ReplyDelete

  4. பேசிய வாசகர்கள் மனதாரப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதை என்னைப் போன்ற வாசக வாசகிகள் எல்லாருமே உணர்ந்திருக்கிறோம். நீங்கள் நிறைய எழுத வேண்டும் சார். உங்கள் எழுத்துக்கள் என்னைப் போன்ற வாசகர்கள் எத்தனையோ பேரை நிறைய மாற்றி இருக்கிறது என்பது உண்மை சார்.

    ReplyDelete