சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 3, 2016

இறைவன் சித்தத்தை அறிந்து கொள்வது எப்படி?

றைவனது சித்தத்தை அறிந்து நடப்பதற்கான நிபந்தனைகள் நான்கு. அவையாவன :

முக்கியமான முதல் நிபந்தனை:
பரிபூரண நேர்மை.

இரண்டாவது நிபந்தனை: ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் வெல்லுதல்.

மூன்றாவது நிபந்தனை: மனதை மௌனமாக்கி விட்டுக் கவனமாகக் கேட்டல்.

நான்காவது நிபந்தனை: ஆணை கிடைக்கும் போது உடனே அதன்படி நடத்தல்.

நீ தொடர்ந்து இந்த நிபந்தனைகளின்படி நடந்து வந்தால் இறைவனது சித்தத்தை நீ மேலும் மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்வாய். ஆனால் அது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்பே நீ உன்னுடைய இச்சா சக்தியை இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம்.  அப்படிச் செய்யும் போது நீ சரியான காரியத்தையே செய்யும்படியான எல்லாச் சூழ்நிலைகளும் உருவாவதை நீ காண்பாய்.

- அரவிந்தாஸ்ரமத்து அன்னை

3 comments:

  1. அருமையான சிந்தனை

    ReplyDelete
  2. The Question is: Divine Intention OF or FOR...??? TO UNDERSTAND WHAT ???

    - Is it to identify one's purpose of life ( life-goals )..
    - Is it to lead a calm and "detached from events and people" life..

    - What is the objective of contemplation ???

    Feedback is most welcome..

    ReplyDelete