தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Sunday, March 30, 2014
தினமலரில் “பரம(ன்) இரகசியம்” மதிப்புரை
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள் ஐயா. உண்மையாகவே பரமன் ரகசியத்தின் கதைக்களம் தமிழ் நாவல் கண்டிராத ஒன்று. அந்தப் புத்தகத்தை தமிழ் நாவல் உலகின் மைல்கல் என்றே சொல்லலாம். இப்படி பல மைல்கள் நீங்கள் பயணிக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteவாசகம் அனைத்தும் உண்மை.படிப்பவர் தம்மை வேறு வித்தியாசமான களத்திற்கு ஆசிரியர் அழைத்து செல்கிறார்.
ReplyDeleteமிக நேர்த்தியான படைப்பு.ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக சென்றது.நாங்கள் அனைவரும் ரசித்து படித்தோம்.