tag:blogger.com,1999:blog-43553425366457668762024-03-18T21:16:46.770+05:30என்.கணேசன்தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger2119125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-51632259129616947712024-03-18T17:07:00.000+05:302024-03-18T17:07:52.145+05:30யோகி 41சேதுமாதவன் வீட்டு மாடியில் இரண்டு அறைகள் இருந்தன. ஆனால் சேதுமாதவன்
சொல்லாமலேயே பரசுராமன்
சரியாக சைத்ராவின் அறைக்குள் நுழைந்தார். உள்ளே நுழைந்தவர்
அங்கும் கண்களை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் நின்றார். பின் மெல்ல
கண்களைத் திறந்தவர் சேதுமாதவனிடம் கேட்டார். “உங்க பேத்தி
கிட்ட இருந்து என்ன தெரிஞ்சுக்க விரும்பறீங்க?”
சேதுமாதவன் திகைத்தார். பின் சொன்னார். “அவ எதையெல்லாம் என் கிட்ட N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-22500113097190119872024-03-14T16:00:00.001+05:302024-03-14T16:48:36.201+05:30 சாணக்கியன் 100ஓரிரு வருடங்களுக்கு ஒரு முறையாவது தனநந்தனுக்கு அந்தக் கொடுங்கனவு
வருவதுண்டு. ஒரே கனவல்ல அது. ஆனால் ஒரே முடிவை எட்டும்படியான கனவு அது. அன்று இரவும்
அதே போல் கனவு வந்தது.
தனநந்தன் குதிரையில்
வேகமாகச் சென்று கொண்டிருக்கிறான். அவன் இதயம் வெடித்து விடுவது போல் படபடக்கிறது.
அவனுக்கு எங்காவது தங்கி ஓய்வெடுக்க வேண்டும் போல் தோன்றுகிறது என்றாலும் அவனால் ஓய்வு எடுக்க முடியாத நிலை. அவன் N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-52996439512223719772024-03-13T07:00:00.000+05:302024-03-13T07:00:00.147+05:30முந்தைய சிந்தனைகள் 99என் நூல்களில் இருந்து சில சிந்தனைகள்...N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-34891317172758245452024-03-11T17:27:00.000+05:302024-03-11T17:27:50.302+05:30யோகி 40 யோகாலயத்து முக்கியஸ்தர்களை நினைக்கையில் செல்வத்துக்குத் தன்
நிலைமை மிகப் பரிதாபமாகத் தோன்றியது. நாம் மட்டும், எவன் வேண்டுமானாலும், எப்போது
வேண்டுமானாலும் ஒரு புகார் கடிதத்தோடு வந்து நம் எதிரேயே நிற்கலாம் என்ற நிலையில் இருக்கிறோமே
என்று அவர் மனம் நொந்த போது, ஒரு ஏழைப் பெண் கையில் ஒரு காகிதத்துடன் அவர் அறை வாசலில்
நின்றாள். எரிச்சலுடன் ‘போய் உட்கார்’ என்று அவளிடம்
சைகையால் N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-66313001908059572702024-03-07T17:00:00.014+05:302024-03-07T17:00:00.279+05:30சாணக்கியன் 99 சாணக்கியரிடமிருந்து ஜீவசித்தி ஏராளமான விஷயங்களைக் கற்றுக்
கொண்டான். இப்படி பல விஷயங்களில் ஆழமான அறிவாற்றல் உள்ள ஒரு மனிதர் இருக்க முடியுமா
என்ற வியப்பு தான் முடிவில் அவனுக்கு ஏற்பட்டது. அவர் அவனுடைய புரிந்து கொள்ளும் திறனுக்கு
ஏற்றபடி இறங்கி வந்து விஷயங்களை எளிமையாக விளக்கும் திறனைப் பெற்றிருந்தார். அவன் அவரிடம்
பெரிதும் மெச்சிய ஒரு விஷயம் எதையும் சுருக்கமாகவும், அதே நேரத்தில் தெள்ளத் N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-34252582869243761392024-03-04T17:30:00.017+05:302024-03-04T17:30:00.136+05:30யோகி 39 சிவசங்கரன் சொன்னார். “இல்லை. பேசிக்
கிடைக்கற ஞானமும், நிறைவும், பேசாமயே கிடைக்கறப்ப, பேச்சு
கூட ஒரு குறுக்கீடாய் ஏனோ தோணுச்சு. அதனாலேயே அவர் கூட
பேச நான் முயற்சி எடுத்துக்கல. ஆனா ப்ரேம் ஆனந்த் அவர் கிட்ட பேசியிருக்கான்....”
ஷ்ரவன் ஆர்வத்தோடு அவரைப் பார்த்தான். பிற்காலத்தில்
பெயரளவில் யோகியாக மாறிய பிரம்மானந்தா ஒரு உண்மை யோகியைச் சந்தித்துப் பேசியது என்ன
என்பதை அறிய அவன் ஆவலாக N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-23840365138387985862024-02-29T17:00:00.004+05:302024-02-29T19:46:53.415+05:30சாணக்கியன் 98 சாணக்கியர் ஜீவசித்தியிடம் வந்து பேசுவதற்குச் சில காலம் முன்பிருந்தே
அவனைப் பற்றி நிறைய விவரங்கள் சேர்த்திருந்தார். அவற்றை
வைத்து அவனுடைய குணாதிசயங்களைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தார். ஒரு சிலையைச்
செதுக்கும் முன் அந்தச் சிலை செய்ய அந்தக் கல் தகுந்தது தானா என்று ஆராய்ந்து பார்த்த
பின்பே சிலை செய்ய ஆரம்பிக்கும் சிற்பி போல அவனை ஆராய்ந்திருந்தார். அவன் மிகவும்
திறமையானவன், நாணயமானவன், N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-36590486920161391042024-02-26T17:27:00.006+05:302024-02-26T17:27:00.140+05:30யோகி 38 ஷ்ரவனுடைய திகைப்பைப் பார்த்து திருப்தியடைந்த சிவசங்கரன் இகழ்ச்சியுடன்
சொன்னார். ”நீ உட்கார்ந்திட்டிருக்கற நாற்காலில உட்கார்ந்து என் கிட்ட
சந்தேகங்கள் கேட்டுட்டு இருந்தவன்ப்பா ப்ரேம் ஆனந்த். இங்கே அடிக்கடி
வருவான். கும்பிடு போட்டு உட்கார்ந்துக்குவான். பல ஞானிகளோட
பேர் கூட நான் சொல்லி தான் அவனுக்குத் தெரியும். அப்படிப்பட்டவன்
நாலு வருஷம் முன்னாடி ஒரு பொது நிகழ்ச்சில பார்த்தப்ப என்னைத் N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-51930891208945882892024-02-22T17:00:00.001+05:302024-02-22T17:00:00.125+05:30சாணக்கியன் 97 சாணக்கியர் “அந்தக் கொலை நடந்த சம்பவத்தை நான் சொல்வதற்கு முன்
அந்த இடத்திற்கு நான் எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்று சொல்ல வேண்டும். அதற்கு என்
முழு பின்னணியையும் நீ தெரிந்து கொள்வது சரியாக இருக்கும்...” என்று சொல்லி விட்டு,
ஜீவசித்தியிடம் தன் குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைப் பிராயத்தைப் பற்றியும் சொல்ல
ஆரம்பித்தார். அவர் தந்தை சாணக் வேத உபநிடதங்களில் விற்பன்னராக இருந்ததுடன் அரச தர்மம்,
N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-2876856650061136382024-02-19T17:24:00.006+05:302024-02-19T17:24:00.132+05:30யோகி 37நீண்ட காலம் கழித்து இப்படிச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது
அருணாச்சலத்தின் மனதுக்கு நிறைவாக இருந்தது. அவர் பரசுராமனிடம்
கேட்டார். “சரி எப்படி சைத்ராவோட ஆவியை வரவழைச்சுக் கேட்பாய்?”
“அதுக்கெல்லாம்
ஒரு இடம், முகூர்த்த காலம், செயல்முறைன்னு
இருக்கு. அந்த இடத்துல, அந்த முகூர்த்த
காலத்துல, அந்த முறைப்படி தான் செய்யணும். நான் முதல்ல சரியான முகூர்த்த காலத்துல உன் நண்பர் சேதுவைப்
N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-66632139011303649082024-02-15T17:00:00.001+05:302024-02-15T17:00:00.137+05:30சாணக்கியன் 96 ”நீங்கள் யார்?” என்ற கேள்விக்குப் பெயர், ஊர், தொழில் முதலான
தகவல்களைச் சொல்லாமல் “நான் உன் தந்தையை அவர் இறந்த தருணத்தில் பார்த்தவன்” என்று
அதிர வைக்கும் பதில் சொன்ன சாணக்கியரை ஜீவசித்தி திகைப்புடன் பார்க்க அவர் அவனைக் கூர்ந்து
பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தார்.
ஜீவசித்தி இதயம்
வேகமாகப் படபடக்க சுவரில் சாய்த்திருந்த பாயை விரித்துப் போட்டபடி மெல்லச் சொன்னான்.
“அமருங்கள்”. அவன் குரல்N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-82577644171454727542024-02-14T06:30:00.001+05:302024-02-14T06:30:00.140+05:30முந்தைய சிந்தனகள் 98சிறிது சிந்திப்போமா? N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-34141767189150530222024-02-12T17:21:00.002+05:302024-02-12T18:43:04.887+05:30யோகி 36 குமரேசன் சொன்னான். “பெரும்பாலும் அவங்க பேசறது
பிரம்மானந்தா தங்கியிருக்கிற கட்டிடத்துல தான். அதைச் சுத்தி
அழகான தோட்டம் இருக்கு. அதுல வேலை தினமும் இருக்கும்னாலும்,
யாராவது பேச வர்ற நேரமாய் இருந்தா எங்கள ”அப்பறமா
வந்து வேலை செய்யுங்க”ன்னு அனுப்பிச்சுடுவாங்க. அதனால அவங்க பேசறப்ப அந்தப் பக்கத்துல நாங்க இருக்கறதுக்கே வாய்ப்பில்லை.”
மிகவும் எச்சரிக்கையாகத் தான் இருக்கிறார்கள்!
N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-59028171114790082402024-02-08T17:00:00.003+05:302024-02-08T21:39:22.208+05:30சாணக்கியன் 95 சாணக்கியருக்கு அவர்கள் அடுத்துச் செய்ய வேண்டியது குறித்து
சந்திரகுப்தனிடம் பேச நிறைய இருந்தது. ஆனால் அவன் தன்
தாயாருடன் கழித்துக் கொண்டிருக்கும் காலத்தைப் பிடுங்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை. சிறுவயதிலிருந்தே
அவன் அவருடன் இருந்த காலங்களில் எப்போதாவது சில சமயங்களில் அவன் கண்களில் அவர் ஏக்கத்தைப்
பார்த்திருக்கிறார். அவன் தாயன்புக்காக
ஏங்குகிறான் என்பது அவன் சொல்லாமலேயே அவருக்குப் N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-9697897599541174922024-02-05T17:52:00.009+05:302024-02-05T17:52:00.144+05:30யோகி 35 கல்பனானந்தாவிடம் ஒரு முதியவர் அங்கு
சொல்லிக் கொடுத்த ஒரு மூச்சுப் பயிற்சிக்கும், வேறொரு பிராணாயாமப் பயிற்சி மையத்தில் சொல்லிக்
கொடுத்த மூச்சுப் பயிற்சி ஒன்றுக்கும் இடையே இருக்கும் ஒரு முக்கிய வித்தியாசத்தைச்
சுட்டிக் காட்டி இரண்டில் எது சரி என்று கேள்வி கேட்டார்.
கல்பனானந்தா அந்த இரண்டு வித மூச்சுப் பயிற்சிகளுக்கும் பின்னணியில்
இருக்கும் அறிவியல் நுட்பங்களை விளக்கி,
யோகாலயத்தில் N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-72814950037178785272024-02-01T17:00:00.002+05:302024-02-01T17:00:00.136+05:30சாணக்கியன் 94 மூராவுக்கு நடப்பதெல்லாம் எதோ ஒரு கனவு போல் இருந்தது. அவள் அடிக்கடி
தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். ஒரு முறை நிஜம்
என்று புரிந்தாலும் சிறிது நேரம் கழித்து மறுபடி சந்தேகம் வந்தது. கிள்ளிப்
பார்த்துக் கொண்டதும் கனவில்லையே என்று உறுதிப்படுத்திக் கொள்ளத் தோன்றியது. சந்திரகுப்தன்
அனுப்பிய ஆட்கள் பல்லக்கோடு அவள் குடிசை வாசலுக்கு
வந்த போதிருந்து ஆரம்பித்த நிலை இது. அவளைப் போலவே அவளுடைய
N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-18255998625624646632024-01-29T17:33:00.000+05:302024-01-29T17:33:58.244+05:30யோகி 34 பரசுராமன் ஹைத்தி தீவில் சில ஆண்டுகள்
தங்கி நிறைய கற்றார். சதானந்தனைப் போலவே அந்த வூடு குருவும் அவருக்கு நிறைய நுணுக்கங்களையும்,
சூட்சுமங்களையும் சொல்லித் தந்தார். எதெல்லாம்
ஆபத்தானது, எதில் எல்லாம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
என்பதை அவர் மனதிலும் அறிவிலும் அழுத்தமாகவே பதிய வைத்தார். முக்கியமாய்
நல்ல மனிதர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் ஈடுபடுவது ஆபத்தானது என்பதைத்
N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-40922477129073565582024-01-25T16:46:00.002+05:302024-01-25T16:46:54.127+05:30சாணக்கியன் 93 சந்திரகுப்தனின் தாய்மாமனும் ஓய்வு பெற்ற சிறைக் காப்பாளனைப்
போலவே ராக்ஷசரிடம் வருவதில் பெரும் சங்கடத்தை உணர்ந்தார். என்ன தவறு
செய்திருப்போம், எதனால் ராக்ஷசர் ஒரு சாதாரணக்
குடிமகனான அவரை வரச் சொல்கிறார் என்ற கேள்விகளுடன் ராக்ஷசரின்
எதிரே வந்து நின்று தலை தாழ்த்தி கைகூப்பி வணங்கினார்..
ராக்ஷசர் தன் வழக்கமான கண்டிப்பான பார்வை பார்த்து விட்டு “உமக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை எவ்வளவுN.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-81803962352404160052024-01-22T17:05:00.010+05:302024-01-22T17:05:00.150+05:30யோகி 33 பரசுராமன் சதானந்தனிடமிருந்து கற்றது அதிகம். போய் இரண்டு
ஆண்டுகள் கழித்து அந்த மந்திர தந்திரச் சடங்குகளில் அவர் சதானந்தனுடைய உதவியாளனாக மாறினார். அவர் என்னவெல்லாம்
செய்கிறார், எப்படி எல்லாம் செய்கிறார் என்பதை அருகிலிருந்து பார்த்தது
பரசுராமனுக்கு மிக உதவியாக இருந்தது. அடுத்து மூன்று
ஆண்டுகள் பரசுராமனையே சில பிரயோகங்களைச் செய்யச் சொல்லி, அவர் செய்ததில்
அவரையறியாமல் இருந்த சிறு தவறுகளை அவர் N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-1455299566340992832024-01-18T17:00:00.004+05:302024-01-18T17:00:00.144+05:30 சாணக்கியன் 92சதுர்வேதிக்கு அந்த விஷயத்தை மன்னரிடம் தெரிவிக்கும் முதல்
மனிதர் தானாக இருப்பதில் பெருமை தோன்றியது. இந்த முறை
கிடைக்கும் பரிசு அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு அதிகரித்தது. அவர் பெருமை
பொங்கச் சொன்னார். “நான் பயணம் செய்யும் இடங்களில் நடப்பதை அரைகுறையாகக் கேட்டு
வருவதில்லை மன்னா. செல்லும் இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களிடம் பேசி கேள்வி
ஞானத்தால் கூடுதல்
அறிவைப் பெற்றுக் கொள்ளாமல்N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-556023970763264172024-01-17T07:00:00.001+05:302024-01-17T07:00:00.143+05:30முந்தைய சிந்தனைகள் 97 சிந்திக்கலாமே...என்னுடைய நூல்களிலிருந்து சில சிந்தனைத் துளிகள்...N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-19022825665235705252024-01-15T17:50:00.000+05:302024-01-15T17:50:25.053+05:30யோகி 32 அந்தத் துறவி சொன்னது போலவே பத்து
நிமிடம் கழித்து தானாக திவாகரனின் கால் கீழே இறங்கியது. அது வரை தொடர்ந்து ஏதேதோ
முயற்சி செய்து கொண்டு இருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். திவாகரனுக்கும் அவன் நண்பர்களுக்கும் மட்டுமே அந்தச் சம்பவத்தின் பின்னணி தெரிந்திருந்தது.
மற்றவர்கள் பிரச்சினை ஆரம்பித்தது எப்படி என்றோ, முடிவுக்கு வந்தது எப்படி என்றோ அறியாதவர்களாய் இருந்ததால் வியப்புடன் N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-53794110754761683412024-01-11T17:00:00.004+05:302024-01-11T17:59:24.454+05:30சாணக்கியன் 91
தனநந்தனின் செல்வம் நம்மிடமும் வந்து விடலாம் என்று சொன்ன
சாணக்கியர் அது எப்படி என்பது குறித்து சந்திரகுப்தனிடம் உடனடியாக எதுவும் சொல்லவில்லை. சந்திரகுப்தனும்
கேட்கவில்லை. சொல்ல வேண்டிய நேரத்தில் அவர் சொல்வார். முன்கூட்டியே
தெரிந்து கொண்டு எதுவும் ஆகப் போவதில்லை.
சாணக்கியர் தொடர்ந்து சொன்னார். “என்ன தான்
ராக்ஷசரும், மற்ற அமைச்சர்களும் திறமையாக நிர்வாகம் செய்தாலும் ஒரு பரந்த
N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-15500750576465876172024-01-08T17:23:00.011+05:302024-01-08T17:23:00.247+05:30யோகி 31 அருணாச்சலம் பரசுராமனிடம் புன்னகையுடன் சொன்னார். “ஓய்வுல
இருக்கேன்னு சொல்லிட்டு வெளி அப்பாயின்மெண்ட்ஸ எல்லாம் முடிஞ்ச அளவு தவிர்த்துகிட்டு
இருக்கேன். ஆனா இது ரொம்ப நாளைக்கு முடியாது. பழையபடி
ஒரு வாரத்துலயாவது ’பிசி’யாயிட வேண்டியிருக்கும். ஒரு நிமிஷம்
பொறு…. பார்த்து சொல்றேன்” அருணாச்சலம் தன் பக்கத்திலிருந்த அப்பாயின்மெண்ட்ஸ்
குறிப்பேட்டைப் பார்த்து விட்டுச் சொன்னார். “நாளைக்கு
N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-14042937279861260912024-01-04T17:00:00.009+05:302024-02-02T21:52:16.778+05:30சாணக்கியன் 90புருஷோத்தமன் அனுப்பியிருந்த பதில் கடிதம் யூடெமஸைக் கோபமூட்டியது. வாஹிக்
பிரதேசத்தில் புரட்சிப் படையினர் வலிமை அதிகரித்து வருவதால் கேகயத்தில் இருக்கும் படைகள்
இப்போதைய சூழ்நிலையைச் சமாளிக்கவே போதுமானதல்ல என்றும், அதனால்
சத்ரப் யூடெமஸ் கேட்டுக் கொண்டபடி படைகள் அனுப்ப முடியாத நிலையில் இருப்பதாகவும்
புருஷோத்தமன் எழுதியிருந்தார். அதில் சம்பிரதாயத்திற்காகக் கூட அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.com3