tag:blogger.com,1999:blog-4355342536645766876.post3549527988983803738..comments2024-03-28T19:47:41.915+05:30Comments on என்.கணேசன்: வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! - 1N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-70571395365483738362011-07-25T09:33:35.898+05:302011-07-25T09:33:35.898+05:30goodgoodThe Tamil Languagehttps://www.blogger.com/profile/05028717401059099560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-48197803092887940442011-07-23T22:42:08.972+05:302011-07-23T22:42:08.972+05:30நல்ல பதிவு அண்ணா ... மிகவும் அருமையான கருத்து ...நல்ல பதிவு அண்ணா ... மிகவும் அருமையான கருத்து ...Anonymoushttps://www.blogger.com/profile/08852385416969950506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-50334363551132863382011-07-21T00:15:55.760+05:302011-07-21T00:15:55.760+05:30வித்தியாசமான சிந்தனை...நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்...வித்தியாசமான சிந்தனை...நல்ல பதிவு...<br />வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-75724981141393139402011-07-20T22:33:58.113+05:302011-07-20T22:33:58.113+05:30இந்த வாழ்க்கைப் பள்ளிக் கூடத்தில் ஒரு பிரத்தியேக வ...இந்த வாழ்க்கைப் பள்ளிக் கூடத்தில் ஒரு பிரத்தியேக வசதி இருக்கிறது. நாம் அடுத்தவர் பாடத்தையும் படித்துத் தேர்ந்து விடலாம்.//<br /><br />முன்னால் போகிறவன் விழுவதை வைத்து கற்றுக்கொள்ளும் அனுபவ பாடமே வாழ்க்கை. எத்தனை அற்நூல்கள் உண்டு நம்மிடம்!<br />அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-82318828236688053372011-07-20T21:08:32.791+05:302011-07-20T21:08:32.791+05:30மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிமிகவும் பயனுள்ள பதிவு. நன்றிChennai SEOhttp://seo.greenlogiclabs.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-60095131562245219172011-07-20T20:48:17.752+05:302011-07-20T20:48:17.752+05:30உன் புலன்களை சற்று கூர்மையாக வைத்துக்கொள்
உன்னை சு...உன் புலன்களை சற்று கூர்மையாக வைத்துக்கொள்<br />உன்னை சுற்றி ஆயிரம் தகவல்கள் உண்டு,<br /><br />சொன்னது ஒரு ஞனிங்க!!யார் அது் ? அட நான் தாங்க அதுGood citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-80329337200163545062011-07-20T18:57:46.107+05:302011-07-20T18:57:46.107+05:30நல்ல பதிவு அண்ணா வாழ்க்கைக்கு தேவைநல்ல பதிவு அண்ணா வாழ்க்கைக்கு தேவைAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-88262983397415050322011-07-20T18:13:04.725+05:302011-07-20T18:13:04.725+05:30வாழ்க்கைப் பாடம் குறித்து நல்ல பதிவு
நீங்கள் சொல்வ...வாழ்க்கைப் பாடம் குறித்து நல்ல பதிவு<br />நீங்கள் சொல்வதுபோல அடுத்தவர்கள் படித்ததை<br />நமக்காக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு<br />வாழ்க்கைப் பாடத்தில் மட்டுமே உள்ளது<br />வித்தியாசமான சிந்தனை எளிய மொழியில்<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-63534365886342871232011-07-20T18:12:54.356+05:302011-07-20T18:12:54.356+05:30ஜனனத்தில் ஆரம்பித்து மரணம் வரை கிடைக்கும் பாடங்களை...ஜனனத்தில் ஆரம்பித்து மரணம் வரை கிடைக்கும் பாடங்களை யார் விரைவாகக் கற்றுத் தேறுகிறானோ அவனே வெற்றிவாகை சூடுகிறான். அவனே வாழ்க்கையில் நிறைவைக் காண்கிறான். அவனே கால மணலில் தன் காலடித் தடத்தை நிரந்தரமாக விட்டுச் செல்கிறான். மற்றவர்கள் புலம்பி வாழ்ந்து மடியும் போது அவன் மட்டுமே வாழ்க்கையை ரசித்து திருப்தியுடன் விடை பெறுகிறான்.//:)நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-30736625648815594752011-07-20T16:26:36.838+05:302011-07-20T16:26:36.838+05:30மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே..மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-59234056642482255842011-07-20T16:15:22.761+05:302011-07-20T16:15:22.761+05:30வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா
வான் ம...வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா<br />வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா<br />சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா<br />சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா<br /><br /><br />என்ற கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-41851141009897212252011-07-20T16:14:10.204+05:302011-07-20T16:14:10.204+05:30மிக அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.
அருமை.
உண்மைதான்...மிக அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.<br /><br />அருமை.<br /><br />உண்மைதான் தாங்கள் சொல்வது.<br />நம்மைச் சுற்றி ஒவ்வொரு அசைவுகளிலும் நமக்கான பாடம் இருக்கிறது.<br /><br />நாம் தான் உற்றுநோக்குவதில்லை.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com