tag:blogger.com,1999:blog-4355342536645766876.post934620460926457536..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-23623805288312134712018-08-20T07:54:08.241+05:302018-08-20T07:54:08.241+05:30தனிமை பற்றி கூறிய பகுதி மிகவும் அருமை சார்....தனிமை பற்றி கூறிய பகுதி மிகவும் அருமை சார்....Balamurugan TFhttps://www.blogger.com/profile/06487468335781280516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-79485297752495517882013-07-26T19:02:47.922+05:302013-07-26T19:02:47.922+05:30மிக அற்புதமான கருத்துகள் சார்.மிக அற்புதமான கருத்துகள் சார்.Anonymoushttps://www.blogger.com/profile/03178625987106948563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-29849245333764771722013-02-27T14:15:35.859+05:302013-02-27T14:15:35.859+05:30மிக அற்புதமான கருத்துகள் சார். நீங்கள் சொல்வது போ...மிக அற்புதமான கருத்துகள் சார். நீங்கள் சொல்வது போல் நல்லது கெட்டது, சரி-தவறு எது என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அனைவராலும் பின்பற்ற முடியாமல் போவதற்கு காரணமும் தெளிவாக கூறியிருக்கிறீர்கள். கீதை மட்டுமல்ல அனைத்து மதங்களும் சொல்வது இதைதான். உங்களது விளக்கங்கள் நீங்கள் அடைந்த மனமுதிர்வை காட்டுகிறது. இதுபோல் இணையத்தில் எழுதுபவர்கள் மிகக்குறைவு. தொடர்ந்து உங்கள் அறிவை அனுபவத்தை எழுத்தில் MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-1890497377823589902013-02-27T00:21:43.685+05:302013-02-27T00:21:43.685+05:30கணேசன், உங்களுடைய கீதை காட்டும் பாதை தெளிவாகவும், ...கணேசன், உங்களுடைய கீதை காட்டும் பாதை தெளிவாகவும், எளிதாகவும் உள்ளது. வயதில் சிறியவராக இருப்பினும் ஆழமான விஷயங்களை அருமையாக இது இப்படித்தான் என்று ஆணித்தரமாக விளக்குகிறீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. பல இடங்களில் எனக்காக நீங்கள் எழுதுவது போல் தோன்றுகிறது. தொடருங்கள்.<br /><br />- கிருஷ்ணமூர்த்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-29909843957144755552013-02-26T10:32:27.755+05:302013-02-26T10:32:27.755+05:30
சரியாகப் புரிந்து கொள்ளாத போது தவறாக நடந்து கொள்...<br /><br />சரியாகப் புரிந்து கொள்ளாத போது தவறாக நடந்து கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.<br /><br /> I like this point Anonymoushttps://www.blogger.com/profile/04583240572007962515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-21263930799363136402013-02-26T06:39:18.233+05:302013-02-26T06:39:18.233+05:30தெளிவான கருத்துகள் . நன்றி தெளிவான கருத்துகள் . நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-61163305558980783912013-02-25T19:58:19.467+05:302013-02-25T19:58:19.467+05:30எப்போதும் சிறப்பே .நன்றி.எப்போதும் சிறப்பே .நன்றி.அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-46683100546263182172013-02-25T18:37:12.086+05:302013-02-25T18:37:12.086+05:30இந்த உபதேசம் என்னக்காக சொல்லபட்டது போல் உள்ளது . இ...இந்த உபதேசம் என்னக்காக சொல்லபட்டது போல் உள்ளது . இது மாதிரி படிக்கும் போது நம்மாலும் முடியும் என்று ஒரு வேகம் வருகிறது ...ஆனால் தொடர்ந்து கடைபிடிக்க முடியவில்லை ..2 நாட்கள் என்னால் முடியும் என்று செய்தால் 3-ம் நாள் திரும்பவும் என்னால இது முடியுமா என்று எண்ணி தொடங்கிய காரியம் நின்று விடுகிறது ..வாழ்கை ஒரு சுழல் பொல போய்க்கொண்டு இருக்கிறது ..JaiHindhttps://www.blogger.com/profile/13178153866533736530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-13855403047905765182013-02-25T18:29:06.917+05:302013-02-25T18:29:06.917+05:30இந்த கட்டுரையின் மூலம் சில விடயங்களில் தெளிவு கிடை...இந்த கட்டுரையின் மூலம் சில விடயங்களில் தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி !Gokulhttps://www.blogger.com/profile/05091078419849294759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-13124829700908259692013-02-25T17:59:37.831+05:302013-02-25T17:59:37.831+05:30தனிமை கொடுமை என்று சொல்வார்கள்... ஆனால் தன்னை மாற்...தனிமை கொடுமை என்று சொல்வார்கள்... ஆனால் தன்னை மாற்ற, சீர்படுத்த, மறுமலர்ச்சி உண்டாக, மறுசக்தி அடைய... சுருக்கமாக, மனம் பக்குவப்பட உதவும் அற்புத சக்தி தனிமைக்கு தவிர வேறு எதற்கும் இல்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com