tag:blogger.com,1999:blog-4355342536645766876.post9079726020242822418..comments2024-03-25T21:02:44.358+05:30Comments on என்.கணேசன்: நியூட்டனும் ஆப்பிளும்N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-15855593399448754482009-05-15T18:17:00.000+05:302009-05-15T18:17:00.000+05:30"வெற்றி பெற வேண்டுமென்றால் அதில் வெற்றி பெற எதெல்ல..."வெற்றி பெற வேண்டுமென்றால் அதில் வெற்றி பெற எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் அறிந்து வைத்திருங்கள். சில திறமைகள் உதவுமென்றால் அந்தத் திறமைகளை உங்களுக்குள் வளர்த்து வைத்திருங்கள். எப்போதும் தயார்நிலையில் விழிப்புணர்வுடன் நம்பிக்கையுடன் காத்திருங்கள்."<br /><br />மிகச்சரியான வாழ்க்கைப் பாடம்.<br />நன்றி.<br />ஜா.பிரபுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-37776140082326594802009-03-17T21:12:00.000+05:302009-03-17T21:12:00.000+05:30//இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக...//இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்.// இதுபோன்ற வரிகளை தவிர மற்றவைகளுடன் நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன். இறைவன் என்பதிற்கு பதில் 'காலம்' எனும் பதமே சாலச்சிறந்ததாக எனக்கு படுகிறது.<BR/><BR/>பொதுவாகவே விஞ்ஞானிகளும், மிகப்பெரிய ஆராய்ச்சியாளர்களும், அதி்மேதாவிகளும் சமுதாய சூழல்கள், சிக்கள்கள் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகள் போன்ற பிடிப்புகளில் மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-23439689007060244222009-03-17T14:05:00.000+05:302009-03-17T14:05:00.000+05:30GreatGreatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-24988076240563742792009-03-17T11:39:00.000+05:302009-03-17T11:39:00.000+05:30Hi Ganeshan,I am reading your blog from long time,...Hi Ganeshan,<BR/>I am reading your blog from long time, i realized you are doing excellent job. <BR/>thanks for writing this kind articles.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-77264032722822046602009-03-17T00:18:00.000+05:302009-03-17T00:18:00.000+05:30எந்த ஒரு பொரிக்கும் தயார்நிலை வேண்டும் அழகாக சொன்ன...எந்த ஒரு பொரிக்கும் தயார்நிலை வேண்டும் அழகாக சொன்னீர்கள். இதில்.. கடவுளை இழுத்ததுதான் புரியவில்லை..<BR/><BR/> //இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார். நாம் தினந்தோறும் அதைக் காணத்தவறிய வண்ணமே இருக்கிறோம். //<BR/><BR/>எதாற்தமான நிலையில் சொல்லியிருக்கலாம்.. நம்மை சுற்றி அறிவியலும் வாய்ப்புகளும் இருப்பதுதான் இயல்புநிலை... தயார்நிலையில் உள்ளவன் ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-82748788096981585932009-03-16T22:16:00.000+05:302009-03-16T22:16:00.000+05:30பாராட்டுகளுக்கு நன்றி.அறிவே தெய்வம் கூறியது போல் வ...பாராட்டுகளுக்கு நன்றி.<BR/><BR/>அறிவே தெய்வம் கூறியது போல் வேறு பலரும் ஒரு தொகுப்பாய் இது போன்ற கட்டுரைகளை வெளியிட்டால் பலருக்குப் பலனளிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். தங்களைப் போன்றோர் நல்லெண்ணப்படி ஒரு நாள் அது சாத்தியமாகும் என்று நானும் நம்புகிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>என்.கணேசன்N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-13017098597382654482009-03-16T21:51:00.000+05:302009-03-16T21:51:00.000+05:30சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந...சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந்து அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தெரிந்திருப்பதைத் தான் சிலர் அதிர்ஷ்டம் என்றழைக்கிறர்கள்.<BR/><BR/>அதிர்ஷ்டத்திற்கு அழகாய் அர்த்தம் சொல்லியிருக்கிறீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-5516239895661418802009-03-16T19:58:00.000+05:302009-03-16T19:58:00.000+05:30Excellent articleExcellent articleAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-6328203425625895952009-03-16T18:38:00.000+05:302009-03-16T18:38:00.000+05:30//அந்த சாதாரண நிகழ்ச்சி ஒரு பொறியாய் தாக்க அந்த தய...//அந்த சாதாரண நிகழ்ச்சி ஒரு பொறியாய் தாக்க அந்த தயார் நிலை மனம் அதைப் பெற்று அக்னி பற்றிக் கொண்டது. அது சம்பந்தமான எல்லா விடைகளையும் பெற்ற பின் தான், எல்லாக் கேள்விகளையும் சாம்பலாக்கிய பின் தான் அந்த அக்னி அடங்கியது. அந்த தயார் நிலை இருந்திரா விட்டால் ஈர விறகில் பட்ட தீப்பொறியாக அந்த நிகழ்வு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது போயிருக்கும்.<BR/><BR/>ஒன்றைப் பெறத் தயாரான நிலையில் இருந்தால் மட்டுமே நாம் நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-78142807783220799962009-03-16T16:24:00.000+05:302009-03-16T16:24:00.000+05:30\\சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இர...\\சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந்து அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தெரிந்திருப்பதைத் தான் சிலர் அதிர்ஷ்டம் என்றழைக்கிறர்கள். சந்தர்ப்பம் வரட்டும் பிறகு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன் என்று இருப்பவர்களுக்கு சந்தர்ப்பமே சந்தர்ப்பமாகத் தெரியாது. தெரிந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டு நிற்கும் போது சந்தர்ப்பம் கை நழுவிப் போய் விடும்.\\<BR/><BR/>நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com