tag:blogger.com,1999:blog-4355342536645766876.post8693711858346323707..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: இருவேறு உலகம் – 66N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-58597335833203981792018-01-18T20:57:00.131+05:302018-01-18T20:57:00.131+05:30மாஸ்டரின் தெளிவான,வெளிப்படையான பேச்சு கலக்கல்... க...மாஸ்டரின் தெளிவான,வெளிப்படையான பேச்சு கலக்கல்... கிருஷ்ணவேனி நீதிபதி..தயங்காம....நல்ல நேரத்துல வந்து... சரியா பேசுனாங்க... <br />பாவம் எதுக்கும் சம்பந்தமே இல்லாத... அந்த நல்ல மனிதனை கொலை செய்ததை படிக்கும் போது... சிறிய கவலை... தோன்றுகிறது...<br />Balamurugan TFhttps://www.blogger.com/profile/06487468335781280516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-21633557870743866432018-01-18T19:05:58.528+05:302018-01-18T19:05:58.528+05:30நான் புத்தகக் கண்காட்சியில் வாங்கி விட்டேன். இது ப...நான் புத்தகக் கண்காட்சியில் வாங்கி விட்டேன். இது போல் தடிமனான நாவல்கள் வருவது அபூர்வமாகி விட்டது. அப்படி தடிமனான நாவல்கள் வந்தாலும் சுவாரசியமாக இருப்பது அபூர்வத்திலும் அபூர்வம். பெரிய நாவல்கள் குறைந்து வரும் சூழலில் உங்கள் பெரிய நாவல்கள் தொடர்ந்து வெளிவருவது மகத்தான வெற்றியென்றே சொல்வேன். பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.வரதராசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-28464721686614616842018-01-18T18:58:24.753+05:302018-01-18T18:58:24.753+05:30Superb Sir. Great going.Judge's view points ar...Superb Sir. Great going.Judge's view points are really intelligent. Political scenario is apt and thrilling.Arjunnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-33900552902547312642018-01-18T18:49:29.814+05:302018-01-18T18:49:29.814+05:30அருமை!!!! புத்தகமாக வெளிவந்துவிட்டதா... உங்கள் கதை...அருமை!!!! புத்தகமாக வெளிவந்துவிட்டதா... உங்கள் கதைகளை இடையில் நிறுத்தாமல் படிப்பதென்பது தனி சுவாரஸ்யம்....Pvjnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-66028294745160122332018-01-18T18:40:57.392+05:302018-01-18T18:40:57.392+05:30நாவல் வாங்கி விட்டேன். சஸ்பென்ஸ் குறையும் ஒரு கட்...நாவல் வாங்கி விட்டேன். சஸ்பென்ஸ் குறையும் ஒரு கட்டத்தில் புக்கை மூடி வைத்துத் தூங்கலாம் என்றால் சஸ்பென்ஸ் குறையவே மாட்டேன்கிறது. ஹரிணி கடத்தப்பட்டிருக்கும் காட்சியில் இருக்கிறேன். இன்னும் 200 பக்கத்துக்கும் மேல் படிக்க இருக்கிறது. படித்து முடித்தால் ஐயோ முடிந்து விட்டது என்று தோன்றுமே என்ற கவலை. என்ன சார் செய்வது? சூப்பர் சுவாரசியம் சார். நிஜமாகவே இது ஒரு க்ளாசிக் தான்.சுஜாதாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-69694509830589416682018-01-18T18:08:16.503+05:302018-01-18T18:08:16.503+05:30
கிருஷ்ணவேணி யின் தெளிவு மர்ம மதனுக்கு ஒரு பின்னடை...<br />கிருஷ்ணவேணி யின் தெளிவு மர்ம மதனுக்கு ஒரு பின்னடைவு ....<br />க்ரிஷ் மாணிக்கத்தின் மனதில் இருப்பதை அறிந்து கொள்வானா ??? Anonymousnoreply@blogger.com