tag:blogger.com,1999:blog-4355342536645766876.post8693616754264894219..comments2024-03-28T19:47:41.915+05:30Comments on என்.கணேசன்: பரம(ன்) ரகசியம் - 38N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-62240056404907347022013-04-07T07:04:10.875+05:302013-04-07T07:04:10.875+05:30// திடீர் என்று அவன் போகையில் //
நம்ம கொங்கு பாஷை...// திடீர் என்று அவன் போகையில் //<br />நம்ம கொங்கு பாஷை....Rajhttps://www.blogger.com/profile/15752291888656616324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-70486683345604486622013-04-05T11:03:11.520+05:302013-04-05T11:03:11.520+05:30அருமை .தொடரட்டும் அருமை .தொடரட்டும் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-28102212792745999542013-04-04T19:28:48.435+05:302013-04-04T19:28:48.435+05:30 ”உன் பாட்டிக்கு நாளைக்கு என்ன பரிட்சையா நடக்குது ... ”உன் பாட்டிக்கு நாளைக்கு என்ன பரிட்சையா நடக்குது இவ்வளவு சீரியசா படிக்கறதுக்கு?” என்று மீனாட்சியிடம் கேட்டார். <br />மீனாட்சி சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.<br /><br />super comedy at unexpected time..i laughed a lot..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-79830365707363152652013-04-04T18:34:05.404+05:302013-04-04T18:34:05.404+05:30Waiting for Next thursday....
Yaro Ivan song from ...Waiting for Next thursday....<br />Yaro Ivan song from the film " Udhayam NH4 " Very nice song. this link is to Listen the song<br />http://www.youtube.com/watch?v=Ah1KCNfd_AsSaravanakumar.Bhttps://www.blogger.com/profile/04599733022065456824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-61823794744203635352013-04-04T18:31:05.913+05:302013-04-04T18:31:05.913+05:30மிக அருமை. ஈஸ்வர் விஷாலி காதலின் மென்மை எங்கள் மனத...மிக அருமை. ஈஸ்வர் விஷாலி காதலின் மென்மை எங்கள் மனதிலும் பதிகிறது. ஈஸ்வர் போட்டோவை மாட்டியதை மீனாட்சி, ஆனந்தவல்லி, பரமேஸ்வரன் ஹேண்டில் செய்த விதம் மிக மிக யதார்த்தம். அதிலும் ஆனந்தவல்லி பேப்பர் படிப்பது கண் முன்னே நிற்கிறது. ரசித்தேன். கடைசியில் பேரன் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டு விட்டு இரவெல்லாம் உறங்காத பரமேஸ்வரன் கேரக்டர் பற்றி சொல்லாமல் அழகாய் உணர்த்தி இருக்கிறீர்கள். மொத்தத்தில் அறுசுவை. கனகராஜ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-262845183420352822013-04-04T18:24:09.447+05:302013-04-04T18:24:09.447+05:30இப்ப அவர் ரூம்ல அவர் சேர்ல உட்கார்ந்துகிட்டு தான் ...இப்ப அவர் ரூம்ல அவர் சேர்ல உட்கார்ந்துகிட்டு தான் உன் கிட்ட பேசிகிட்டிருக்கேன். எனக்கென்னவோ அப்பா மடியிலேயே உட்கார்ந்து இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்க்ம்மா....” romba nalaruku sir... adutha pathivikaga kathurukiren..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-86710410711447022812013-04-04T18:24:00.615+05:302013-04-04T18:24:00.615+05:30இந்த வாரம் நவரசமும் சும்மா செமையா விளையாடியிருக்கு...இந்த வாரம் நவரசமும் சும்மா செமையா விளையாடியிருக்குங்க கணேசன் சார்.............Anonymoushttps://www.blogger.com/profile/14352797259948366649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-32182838241433006252013-04-04T18:00:26.284+05:302013-04-04T18:00:26.284+05:30சில தருணங்கள் சாசுவதமானவை. கல்லில் செதுக்கியதைப் ப...சில தருணங்கள் சாசுவதமானவை. கல்லில் செதுக்கியதைப் போல மனதில் பசுமையாக என்றென்றுக்குமாய் தங்கி விடுபவை. முடிந்து போன பின்னும் நினைவுகளில் திரும்பத் திரும்ப வாழ்ந்து புதுப்பிக்கப் படுபவை. அவர்களைப் பொருத்த வரை அந்தத் தருணம் அப்படியாக மாறி இனிமையாகத் தங்கி விட்டது.<br /><br />அருமையான வரிகள்..!<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com