tag:blogger.com,1999:blog-4355342536645766876.post8322846921831632430..comments2024-03-28T19:47:41.915+05:30Comments on என்.கணேசன்: கர்மா என்பதென்ன?N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-82277799516603348382014-03-01T20:09:13.602+05:302014-03-01T20:09:13.602+05:30Sir, would you please tell me few sources to learn...Sir, would you please tell me few sources to learn about Hinduism and especially Lord shiva. Thank you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-20608103806963015462014-02-27T18:39:39.732+05:302014-02-27T18:39:39.732+05:30"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா ப..."பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்"<br /><br />"ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"<br /><br />வினை விதைத்தவன் வினை அறுப்பான்.<br /><br />என்பதெல்லாம் கர்மா தியரியின் பல வடிவங்கள். மனிதைப்பண்படுத்தவே இவையெல்லாம் உருவாக்கப் பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால்.. அப்புறம் என்ன ஆனா?ங்காதீங்க.<br /><br />ஆனால்வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-86231119449177090852014-02-27T03:34:54.856+05:302014-02-27T03:34:54.856+05:30Very well saidVery well saidArvindhttps://www.blogger.com/profile/15859705595735472586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-13948155033293627122014-02-27T03:33:58.041+05:302014-02-27T03:33:58.041+05:30Excellent very well replied Excellent very well replied Arvindhttps://www.blogger.com/profile/15859705595735472586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-30519583540789034592014-02-27T01:22:36.843+05:302014-02-27T01:22:36.843+05:30Really this is the panacea for all problems .Thank...Really this is the panacea for all problems .Thanks a lot sir<br />Anonymoushttps://www.blogger.com/profile/04940565167756701281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-61612716664049884632014-02-26T15:35:50.042+05:302014-02-26T15:35:50.042+05:30ஒரு செயல் அதன் விளைவைத் தராமல் விடாது என்பது தான் ...ஒரு செயல் அதன் விளைவைத் தராமல் விடாது என்பது தான் கர்மா. ஒரு செயல் அப்போதே பலன் தரலாம், சிறிது காலம் கழித்து பலன் தரலாம், அல்லது அடுத்த பிறவியிலாவது பலன் தரலாம் என்பது கர்மா தியரி. ஒரு காலத்தின் சுதந்திரத்தினால் நாம் செய்யும் செயல்கள் பிற்கால விதியாகின்றன. <br /><br />அதனால் இப்போது அனுபவிப்பது எல்லாம் போன பிறவியின் கர்மபலன் தான் என்பதல்ல. கடந்த பிறவி, கடந்த காலம், கடந்த கணம் உட்பட முன்பு N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-28709452378711619072014-02-26T00:53:50.125+05:302014-02-26T00:53:50.125+05:30கர்மா பற்றி மிக நல்லதொரு கட்டுரை...கர்மா பற்றி மிக நல்லதொரு கட்டுரை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-50691533018940750072014-02-25T23:12:31.061+05:302014-02-25T23:12:31.061+05:30விவாதம் பண்ணுவதில் அர்த்தமில்லை என்றால், இந்த பின்...விவாதம் பண்ணுவதில் அர்த்தமில்லை என்றால், இந்த பின்னூட்டத்தை நீங்கள் எழுதி இருக்கக்கூடாது. :)<br /><br /> என் கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதோ, இல்லைனா என் கருத்தைப் புரிந்துகொள்ளாமல், முன்னோர்களையும், கர்மாவையும் நான் எப்படிப் புரிந்து கொள்ளணும்னு நீங்க வக்காலத்துடன் வைக்கிற ஒரு கருத்தே விவாதம்தான். அதைப் புரிந்து கொள்ளுங்கள்!<br /><br />விவாதம் செய்வதால் எந்தத் தவறும் இல்லை. அதைத் தவறு என்று வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-30684382362422664212014-02-25T17:41:58.488+05:302014-02-25T17:41:58.488+05:30திரு வருண் அவர்களே,
விவாதத்தினால் ஏற்படும் பயன் என...திரு வருண் அவர்களே,<br />விவாதத்தினால் ஏற்படும் பயன் என்ன ?<br /><br />நேர்மையாளனாகவும், நன்மை செய்பவனாகவும் இருந்த போதும் கஷ்டப்படுவோருக்கு, இந்த கட்டுரை வாழ்கையை புரிந்து கொண்டு எதிர் வரும் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு (ஏற்றுக்கொள்ளுதல் மூலம் நமக்கு வரும் கஷ்டத்தினால் ஏற்படும் கவலை பெருமளவு குறைத்துவிடும்) நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் மேலும் தன்னிடமுள்ள நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளவும் நல்ல Saravanakumar.Bhttps://www.blogger.com/profile/04599733022065456824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-82642646986586723652014-02-25T17:02:32.406+05:302014-02-25T17:02:32.406+05:30ஆஹா எத்தனை அருமையான விளக்கம். நன்றி சார்ஆஹா எத்தனை அருமையான விளக்கம். நன்றி சார்Kaarthikeyan.Kihttps://www.blogger.com/profile/16739591390540681646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-34095848248023470692014-02-24T21:02:47.108+05:302014-02-24T21:02:47.108+05:30"கர்மா" தியரில நெறைய குறைபாடுகள் இருக்கி..."கர்மா" தியரில நெறைய குறைபாடுகள் இருக்கின்றன.<br /><br />1) கர்மா இருக்கும்போது கடவுள் எதுக்கு?<br /><br />2) சரி என்னுடைய இப்பிறவி செயல்கள் கடந்த பிறவியில் செய்து அனுபவிக்காத பாவங்கள், இல்லை நன்மைகள் பலன்னு வச்சுக்குவாம். அப்போ என்னுடைய முதல், அதாவது முதலுக்கெல்லாம் முதல் பிறவியில் நான் ஏன் நன்மை தீமைகள் செய்கிறேன்? முதல் பிறவிக்கு முந்திய பிறவி இல்லை! So, your first life is not "வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-17168997706019517152014-02-24T17:53:47.709+05:302014-02-24T17:53:47.709+05:30அருமையான பதிவு... அய்யன் வள்ளுவர் இன்னொரு குறளிலும...அருமையான பதிவு... அய்யன் வள்ளுவர் இன்னொரு குறளிலும் இந்த கர்மவிதியை தெளிவாக விளக்கியுள்ளார்.... <br /><br />பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா<br />பிற்பகல் தாமே வரும். - 319...<br /><br />இக்குறளில், "தாமே" என்ற வார்த்தை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.... மகேஸ்வரன்https://www.blogger.com/profile/07772332326251378604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-16386428586193640632014-02-24T17:38:48.815+05:302014-02-24T17:38:48.815+05:30குறள் உதாரணத்தோடு கர்மா சித்தாந்தம் பற்றிய விளக்கம...குறள் உதாரணத்தோடு கர்மா சித்தாந்தம் பற்றிய விளக்கம் அருமை... நன்றி...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com