tag:blogger.com,1999:blog-4355342536645766876.post4727603297114495805..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: வாலியிடம் பேச்சிழந்த இராமன்N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-67717211889153573722018-07-05T15:25:16.954+05:302018-07-05T15:25:16.954+05:30மிகவும் அருமை மிகவும் அருமை L. Priyahttp://tamiltip.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-68350072200971835712017-08-29T11:11:49.641+05:302017-08-29T11:11:49.641+05:30அருமையான பதிவு....கம்ப இராமாயணம் படிக்கும் ஆர்வத்த...அருமையான பதிவு....கம்ப இராமாயணம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் பதிவு.....நன்றி GRanihttps://www.blogger.com/profile/17960504014618812988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-2215156287032824832012-05-22T07:33:07.517+05:302012-05-22T07:33:07.517+05:30இதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை. என் தம...இதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை. என் தம்பியே போதும் என்று இராமன் முடிவு செய்துவிட்டான். தப்பு செய்து விட்டு அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் வீண் வாதம் செய்பவனுடன் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது. மட்டுமில்லாமல் நியாயத்தைச் சொல்பவவனிடமே குறையைக் கண்டுபிடிக்கிறவனோடு என்ன பேச முடியும். கொள்ளைக்காரனுக்கு இதுதான் தண்டனை.well-wisherhttps://www.blogger.com/profile/06601116725867392251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-91166375586718020102011-12-27T14:48:05.719+05:302011-12-27T14:48:05.719+05:30நன்றிநன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-40622166531832661942011-12-26T08:55:29.533+05:302011-12-26T08:55:29.533+05:30சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-58776494256747061972010-02-11T14:00:41.225+05:302010-02-11T14:00:41.225+05:30வணக்கம்,
வாலி வத களங்கத்தால் ...வணக்கம்,<br /> வாலி வத களங்கத்தால் தான் சூரிய குல ராமனுக்கு ராமச்சந்திரன் என சந்திரப் பட்டம் கிடைத்ததாக என் பள்ளி தமிழாசிரியர் கூறியிருக்கிறார்.<br /> நன்றி<br />ராஜ்குமார்princehttps://www.blogger.com/profile/01285873174217696654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-35377338033818644852010-02-08T11:49:28.944+05:302010-02-08T11:49:28.944+05:30ஆகா...
மிக அழகாக உரைத்திருக்கின்றீர்கள்! கம்பன் கம...ஆகா...<br />மிக அழகாக உரைத்திருக்கின்றீர்கள்! கம்பன் கம்பன்தான்! நம் இலக்கியங்களை மனதூன்றி படித்து, அதில் திளைத்து, தான் சுவைத்ததை பிறருக்கும் தருபவரை காணும்பொழுதெல்லாம் நான் பேருவகை அடைகிறேன்! மிக்க நன்றி அய்யா!<br /><br />அன்புடன்,<br /><a href="http://vijayanarasimhan.blogspot.com" rel="nofollow">விஜய்</a>விஜய்https://www.blogger.com/profile/05822385279677818152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-62676807238696937102010-02-06T22:45:21.516+05:302010-02-06T22:45:21.516+05:30arumai. eliya nadai anaivaraiyum kavarum. vaalka v...arumai. eliya nadai anaivaraiyum kavarum. vaalka valamudan. valarka thamiludan.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-84026702339712661042010-02-06T10:14:26.576+05:302010-02-06T10:14:26.576+05:30தோழர் என். கணேசன் அவர்களே1
நான் ரொம்ப நாளாக
படிக்...தோழர் என். கணேசன் அவர்களே1<br />நான் ரொம்ப நாளாக<br />படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு<br />தேடிக்கொண்டிருந்த பகுதியை<br />பதிவிட்டமைக்கு நன்றிகிச்சான்https://www.blogger.com/profile/15011891245202928917noreply@blogger.com