tag:blogger.com,1999:blog-4355342536645766876.post3724684728472075512..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: சத்ரபதி – 6N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-86843951402283248702018-02-09T04:49:53.325+05:302018-02-09T04:49:53.325+05:30கொரில்லா போர் முறையைப் பயன்படுத்திப் பெருவெற்றிகள்...கொரில்லா போர் முறையைப் பயன்படுத்திப் பெருவெற்றிகள் பெற்றவர் சிவாஜி என்றாலும் அது அவருக்கு முன்பே அவர் தந்தை உட்பட பலரும் பயன்படுத்திய முறையாக இருந்தது. அதில் பல நுட்பங்களைக் கூட்டி மெருகுபடுத்தியவர் என்று வேண்டுமானால் சிவாஜியைக் கூறலாம்.N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-14035353380043093022018-02-08T22:04:00.996+05:302018-02-08T22:04:00.996+05:30கொரில்லா போர் முறையை உருவாக்கியது மாவீரர் சிவாஜி எ...கொரில்லா போர் முறையை உருவாக்கியது மாவீரர் சிவாஜி என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனரே? அது உண்மையா இல்லை நீங்கள் எழுதியிருப்பது உண்மையா?சனா குனாhttps://www.blogger.com/profile/10022869091010247357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-86311519337794315002018-02-07T22:23:28.817+05:302018-02-07T22:23:28.817+05:30தாயும்..குழந்தையும்.. உரையாடும் இடம்... அருமை சார...தாயும்..குழந்தையும்.. உரையாடும் இடம்... அருமை சார்.... சேகத்தை ஏற்படுத்துகிறது...Balamurugan TFhttps://www.blogger.com/profile/06487468335781280516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-5841802178232768562018-02-05T18:24:55.544+05:302018-02-05T18:24:55.544+05:30ஜீஜாபாய் தன் கஷ்டங்களை எதிர்கொள்ளும் விதம் சூப்பர்...ஜீஜாபாய் தன் கஷ்டங்களை எதிர்கொள்ளும் விதம் சூப்பர். திக் திக் சூழ்நிலையை வரலாற்றுக் கதையிலும் கூட எப்படி சார் மெய்ண்டெய்ன் பண்றீங்க?சுஜாதாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-27221563541616652652018-02-05T18:22:45.519+05:302018-02-05T18:22:45.519+05:30Very interesting events. these incidents are not k...Very interesting events. these incidents are not known to most of us. It is good to read in your writing.Arjunnoreply@blogger.com