tag:blogger.com,1999:blog-4355342536645766876.post3084905816819386874..comments2024-03-25T21:02:44.358+05:30Comments on என்.கணேசன்: விதியா? மதியா?N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-87626164701081340542016-09-20T13:20:09.862+05:302016-09-20T13:20:09.862+05:30goodgoodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-53359990927334364952013-11-20T07:21:45.761+05:302013-11-20T07:21:45.761+05:30Excellent ., Presence of Words are Awesome !!!sir
...Excellent ., Presence of Words are Awesome !!!sir<br /><br />சில விஷியங்களை கூறவிழைகிறேன்...<br /><br />அதீத வைராக்கியம் கொண்டு சத்யம் ., தர்மம்.,., கருனை , இரக்கம் வழி நடந்தால் கட்டாயம் விதி மாறும் ..., ஆனால் அதனால் வரும் பல இழப்புக்கள் ., கஷ்டங்கள் மூலம் விதி தனது கணக்கை சரி செய்து கொள்கிறது.., <br /><br />இன்னோரு விதமாக நமக்கு அன்று ஒரு துன்பம் வரவேண்டும் நாம் அன்றைக்கு அழ வேண்டும் என்று விதி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-43726415997521159982011-03-19T20:02:46.845+05:302011-03-19T20:02:46.845+05:30Good.Good.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-52673952128458591792010-08-06T18:51:18.965+05:302010-08-06T18:51:18.965+05:30ரொம்ப ஈஸி, இரண்டு கைகளையும் தரையில் பதித்து, கால்க...ரொம்ப ஈஸி, இரண்டு கைகளையும் தரையில் பதித்து, கால்களை தூக்கி ரெண்டு கைகளால் நிற்க வேண்டியது தான். மதியால் விதியை வெல்ல முடியும்.vijihttps://www.blogger.com/profile/16750996418101720936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-52191778277771376082009-12-11T11:21:54.385+05:302009-12-11T11:21:54.385+05:30///எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால...///எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.///<br /> அப்பா, வியக்க வைக்கிறீர்கள். அனுபவ முதிர்ச்சியுள்ள வாக்கியம்.<br /> ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளத்தையும் தந்து உங்கள் பணி செழுமையுற ஆசிர்வதிக்கட்டும்.princehttps://www.blogger.com/profile/01285873174217696654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-74681385101271808392009-01-25T17:45:00.000+05:302009-01-25T17:45:00.000+05:30உங்கள் பதிவு மிக நன்றாக இருக்கிறது அதன் படி நடக்க ...உங்கள் பதிவு மிக நன்றாக இருக்கிறது அதன் படி நடக்க இறைவன் தான் மதியை தரவேண்டும் .malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-67877081547368173252009-01-24T01:28:00.000+05:302009-01-24T01:28:00.000+05:30சீட்டு உதாரணம் நன்றாக இருக்கிறது.சீட்டு உதாரணம் நன்றாக இருக்கிறது.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-62319923512681186772009-01-20T02:41:00.000+05:302009-01-20T02:41:00.000+05:30good.good.anunciahttps://www.blogger.com/profile/16981070899302518949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-38151946192182030092009-01-20T02:39:00.000+05:302009-01-20T02:39:00.000+05:30nice blogs.nice blogs.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-78518055327497885812009-01-19T21:13:00.000+05:302009-01-19T21:13:00.000+05:30பிரமாதம் சார்.விதியை எவன் ஒருவன் மதிக்கிறானோ அவனே ...பிரமாதம் சார்.<BR/><BR/>விதியை எவன் ஒருவன் மதிக்கிறானோ அவனே அதை மதியால் வெல்கிறான். பெரும்பாலும் விதியை நம்புவ்ர்கள் தெய்வத்திற்கு பயந்தவர்களாகவே இருக்கிறார்கள். இதனாலேயே அவர்களால் அதை வெல்லவும் முடிகிறது.<BR/><BR/>ஆனால் இன்னும் சிலர் விதியின் மேல் பழியை போட்டு தப்பித்துக் கொள்கிறார்கள்.<BR/><BR/>மொத்தத்தில் உங்களது கட்டுரை என் மதியை (அறிவை) தட்டி எழுப்பிவிட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-43540223001493723392009-01-19T15:27:00.000+05:302009-01-19T15:27:00.000+05:30//மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப...//மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.//<BR/>இதில் எங்கே அவர் விதியை வென்றார், <BR/><BR/>விதியின் வழியில் சென்றார் வெற்றி பெற்றார் அவ்வளவே.<BR/>மதியினால் கடின உழைப்பே வெற்றி பெற வகுக்கப் பட்ட விதி என்பதை உணர்ந்து மன உறுதியுடன் கடைப்பிடித்தார் வெற்றி பெற்றார், <BR/><BR/>விதியென்பது ஒரு வகுக்கப் Anonymousnoreply@blogger.com