tag:blogger.com,1999:blog-4355342536645766876.post2251955927353400785..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: பரம(ன்) ரகசியம்! - 3N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-51389595457193301222014-03-09T13:50:43.771+05:302014-03-09T13:50:43.771+05:30பணம் அதிகம் படைத்த மனிதர்கள் துறவு ஏற்பது என்பது க...பணம் அதிகம் படைத்த மனிதர்கள் துறவு ஏற்பது என்பது கண்டிப்பாக இயலாத காரியம். ஆனால் இங்கே பரமேஸ்வரனின் தந்தை சிறுவயதில் தன் இரண்டு மகன்களை சித்தரைக்காண அழைத்து சென்றபோது அங்கே சித்தரின் பார்வை தீட்சண்யத்தில் வசீகரிக்கப்பட்டு அங்கேயே தங்கிவிட்ட பிள்ளை பின் எல்லாவற்றிலிருந்து தன் பற்றை நீக்கிக்கொண்டு இறைவனிடம் முழுமையாய் பற்றுக்கொண்டு தோட்டவீட்டில் சித்தர் கொடுத்துவிட்டு சென்ற சிவலிங்கத்துடன் இருந்து.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-87893211653604558752012-08-17T14:01:14.215+05:302012-08-17T14:01:14.215+05:30”அவனை அந்தக் கோலத்துல பார்க்கற சக்திய கடவுள் தரலைட...”அவனை அந்தக் கோலத்துல பார்க்கற சக்திய கடவுள் தரலைடா. நீ போ.... போய் ஆக வேண்டியதைப் பார்...” இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மூத்த மகனை பெற்ற தாய் இப்படி சொல்லி தட்டிகழிப்பாளா ? அதுவும் இல்லாமல் அவர்களுக்கிடையே பெரிய சச்சரவோ அல்ல புரம்தள்ள சரியான காரணங்கள் எனக்கு பிடிபடவில்லை. இந்த இடத்தில் முறண்பாடு.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-55791117429020822422012-08-05T11:40:37.726+05:302012-08-05T11:40:37.726+05:30அதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.////////
பதில் ...அதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.////////<br /><br />பதில் எப்போது,எப்படி,எங்கே கிடைக்கும் என்று காக்க வைத்துள்ளீர்........!!Anonymoushttps://www.blogger.com/profile/14352797259948366649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-29699147980532687022012-08-04T22:14:19.788+05:302012-08-04T22:14:19.788+05:30Fantastic. Cant wait for next epidode.Fantastic. Cant wait for next epidode.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-28918907242268949792012-08-04T01:05:18.226+05:302012-08-04T01:05:18.226+05:30அருமையான கதை.
அடுத்த பகுதிக்காக காத்திருக்க வைத்து...அருமையான கதை.<br />அடுத்த பகுதிக்காக காத்திருக்க வைத்து விட்டீர்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-31677082793890266342012-08-03T20:41:26.323+05:302012-08-03T20:41:26.323+05:30மிகவும் அருமை.உங்கள் எழுத்துகள் சிந்த்திக்க வைக்கி...மிகவும் அருமை.உங்கள் எழுத்துகள் சிந்த்திக்க வைக்கின்றன.ravichandranhttps://www.blogger.com/profile/05134896930569167869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-4200546912110372842012-08-03T12:28:24.984+05:302012-08-03T12:28:24.984+05:30பசுபதியின் துறவு வாழ்வு சிறப்பாக படம்
பிடித்துக் ...பசுபதியின் துறவு வாழ்வு சிறப்பாக படம் <br />பிடித்துக் காட்டிய விதம் அருமை !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-74714915463849297922012-08-03T07:56:51.030+05:302012-08-03T07:56:51.030+05:30பொதுவாக த்ரில்லர் கதைகளில் மனித உணர்வுகள் அழகாக சொ...பொதுவாக த்ரில்லர் கதைகளில் மனித உணர்வுகள் அழகாக சொல்லப்படுவதில்லை. ஆனால் வித்தியாசமாய் நீங்கள் அதிலும் அழகாய் உங்கள் முத்திரையை பதித்து உள்ளீர்கள். சூப்பராய் போகிறது. அடுத்த வியாழன் எப்போது வரும் என்று காக்க வைத்து விட்டீர்கள். பாராட்டுகள். -சுந்தரராமன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-41281360171617598822012-08-03T05:13:04.480+05:302012-08-03T05:13:04.480+05:30VERY NICE STORY SIRVERY NICE STORY SIRKumarhttps://www.blogger.com/profile/16855086286228295404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-46232562725471091112012-08-03T00:46:57.562+05:302012-08-03T00:46:57.562+05:30எப்ப்ப்ப்பா! என்னா ஸ்பீடு!எப்ப்ப்ப்பா! என்னா ஸ்பீடு!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-43089334948644826032012-08-02T21:15:58.137+05:302012-08-02T21:15:58.137+05:30Sir, Intha vaaram viruviruppu illaye . kathaiyakla...Sir, Intha vaaram viruviruppu illaye . kathaiyakla puthusa oru twist konduvanthitingashivahttps://www.blogger.com/profile/02430134794118573228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-8028898255546599972012-08-02T20:47:16.853+05:302012-08-02T20:47:16.853+05:30Super sir Nice seriel.........Super sir Nice seriel.........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-41784537075274115822012-08-02T20:23:05.119+05:302012-08-02T20:23:05.119+05:30என்னவென்று அறிய ஆவல்...என்னவென்று அறிய ஆவல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com